தென் மாநிலங்களில் தீவிரவாத ஊடுருவல் என்பது காஷ்மீரில் நடப்பதை மறைக்க திசை திருப்பும் முயற்சி - இம்ரான் கான்

இந்தியாவின் தென் மாநிலங்களில், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியாகியுள்ள எச்சரிக்கை, முற்றிலும் போலியானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களில் தீவிரவாத ஊடுருவல் என்பது காஷ்மீரில் நடப்பதை மறைக்க திசை திருப்பும் முயற்சி - இம்ரான் கான்
x
இந்தியாவின் தென் மாநிலங்களில், தீவிரவாதிகள் ஊடுருவி  இருப்பதாக வெளியாகியுள்ள எச்சரிக்கை, முற்றிலும் போலியானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் அதனை மறைக்க பல்வேறு திசை திருப்பும் முயற்சிகளில் இந்திய தலைவர்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும் எனவும் தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி போலியானது என அவர் கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்