காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு -  டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை
x
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார். காஷ்மீர் தொடர்பாக விவாதிக்கப்பட்ட ஐ. நா சபை கூட்டத்திற்குப்பின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க வேண்டியது கட்டாயம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்