பாகிஸ்தான் நாட்டின் 73 வது சுதந்திர தின விழா - அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கொடியேற்றினார்

பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று அந்நாட்டில் கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் 73 வது சுதந்திர தின விழா - அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கொடியேற்றினார்
x
பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று அந்நாட்டில் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தை ஒட்டி, அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி, கொடியேற்றினார். இதனிடையே, சுதந்திர தினத்தை ஒட்டி, வாகா எல்லையில், இந்திய ராணுவத்தினருக்கு, அந்நாட்டினர் இனிப்புகளை வழங்குவது வழக்கமாகும். ஆனால் தற்போது இனிப்புகள் பறிமாறப்படவில்லை. இதே போல் பக்ரீத் தினத்தன்று இந்திய ராணுவத்தினர் வழங்கிய இனிப்புகளை, பாகிஸ்தான் வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்