நங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது.
நங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்
x
கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது. இங்குள்ள காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த "சிறிலங்கா குளோரி" என்ற   கப்பல்  கரை ஒதுங்கியுள்ளது. கடுமையான புயல் காற்றின் காரணமாக  கப்பல் நங்கூரத்தை கழற்றிக்கொண்டு கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. கப்பலில் இருந்த 9 வெளிநாட்டு மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப் பட்டு கரைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்