"நீதிமன்ற தீர்ப்பு - பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி" - பாக். வெளியுறவு அமைச்சர் கருத்து

குஷ்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி, என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு - பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி - பாக். வெளியுறவு அமைச்சர் கருத்து
x
குஷ்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி, என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவ் தொடர்ந்து பாகிஸ்தானில் தான் இருப்பார் என்றும், பாகிஸ்தான் சட்டங்களுக்கு உட்பட்டு அவர் நடத்தப்படுவார் எனவும் நீதிமன்றம் கூறியிருப்பதாகவும், இதன் மூலம் தங்கள் நாட்டின் சட்டம் மற்றும் இறையாண்மையை, சர்வதேச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதாகவும், குரேஷி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்