மிரட்டும் 'பேரி' புயல் - அச்சத்தில் மக்கள்

கனமழை காரணமாக அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகரமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மிரட்டும் பேரி புயல் - அச்சத்தில் மக்கள்
x
கனமழை காரணமாக அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகரமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை முதல் மழை பெய்து வருவதால், பிரதான சாலைகள் மற்றும் தெருக்கள் மழை நீரில் மிதக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனிடையே, பேரி(BARRY) புயல் கரையை நோக்கி நெருங்கி கொண்டிருப்பதால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்