சீனாவில் கனமழை : பள்ளிக்கூடத்தை சூழ்ந்த வெள்ளம்

சீனாவின் கிழக்கு பகுதிகளில் கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
சீனாவில் கனமழை : பள்ளிக்கூடத்தை சூழ்ந்த வெள்ளம்
x
சீனாவின் கிழக்கு பகுதிகளில் கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்குள்ள ஜியான்சி மாகாணத்தில் பள்ளிக்கூடத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி கொண்டனர். தகவறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்