சீனாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவு-10 பேர் பலி

தென்சீனாவின் குவாங்ஸி ஜூவாங் தன்னாட்சி பிராந்தியத்தில், ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவு-10 பேர் பலி
x
தென்சீனாவின் குவாங்ஸி ஜூவாங் தன்னாட்சி பிராந்தியத்தில், ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் பாதித்த இடங்களுக்கு விரைந்த சீன ராணுவம் மற்றும் பிராந்திய தீயணைப்பு படை வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர், ரப்பர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக குவாங்ஸி ஜுவாங் பிராந்தியம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்