ஹாங்காங்கில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து கருப்பு உடை அணிந்து ஆயிரக்கணக்கானோர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து கருப்பு உடை அணிந்து ஆயிரக்கணக்கானோர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் விசாரணைக்காக சீனாவிற்கு கொண்டு செல்லப்படுவர் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது , இதையடுத்து மசோதாவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்தது.
Next Story