பாரீஸில் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மாண்ட ஓவியம்

பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரீஸில் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மாண்ட ஓவியம்
x
பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அகதிகளை மீட்கும்  தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரபல ஓவிய கலைஞர் செபே, முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வண்ண பெயிண்டுகளை கொண்டு ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். ஈபிள் டவர் முன்பு புல்வெளி தரையில் கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக்கொண்டிருப்பது போல் காட்சியளிக்கும் இந்த ஓவியம் காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்