கிரிமியா தீபகற்பத்தின் யால்டா நகரில் இரட்டையர் திருவிழா - குழந்தைகள் பங்கேற்பு
யால்டா நகரில் நடைபெற்ற இரட்டையர் திருவிழாவில் ஏராளமான இரட்டை குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
கிரிமியா தீபகற்பத்தின் யால்டா நகரில் நடைபெற்ற இரட்டையர் திருவிழாவில் ஏராளமான இரட்டை குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். ஊர்வலமாக சென்று அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
Next Story