விடுதலைப் புலிகள் சீருடையுடன் எலும்புக்கூடு - முள்ளிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகே பள்ளம் தோண்டிய போது விடுதலை புலிகள் சீருடையுடன் உடைந்த எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் சீருடையுடன் எலும்புக்கூடு - முள்ளிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி
x
இறுதி கட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்