இலங்கை வடமேல் மாகாணத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவு

இலங்கை முழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலை 4 மணியுடன் விலக்கப்பட்டுள்ளது.
இலங்கை வடமேல் மாகாணத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவு
x
இலங்கை முழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு உத்தரவு  காலை 4 மணியுடன் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட போலீஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமலில் உள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில், போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்