"மதங்களுக்கு எதிராக அணி திரள வேண்டாம்" - ராஜபக்சே வலியுறுத்தல்
தேசிய பாதுகாப்பை தவறவிட்ட இலங்கை அரசுக்கு எதிராக அணி திரள வேண்டுமே தவிர மதங்களுக்கு எதிராக அணி திரள வேண்டாம் என்று இலங்கை மக்களுக்கு அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.
தேசிய பாதுகாப்பை தவறவிட்ட இலங்கை அரசுக்கு எதிராக அணி திரள வேண்டுமே தவிர மதங்களுக்கு எதிராக அணி திரள வேண்டாம் என்று இலங்கை மக்களுக்கு அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சமூக வலைத்தளம் மீதான தடை மக்கள் மனதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். இளைஞர்கள், சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வோம் என்றும் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story