"பொது சொத்து - பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு" : இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க

பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது சொத்து - பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு : இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க
x
பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சூழல் உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்