ஜன்னல் விளிம்பில் தவித்த ஆண் மயில் : மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை

தென்கொரியா தலைநகர் சியோலில்,3-வது மாடியின் ஜன்னல் விளிம்பில், ஆண் மயில் ஒன்று சிக்கி தவித்தது.
ஜன்னல் விளிம்பில் தவித்த ஆண் மயில் : மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை
x
தென்கொரியா தலைநகர் சியோலில், 3-வது மாடியின் ஜன்னல் விளிம்பில், ஆண் மயில் ஒன்று சிக்கி தவித்தது. அதன் உரிமையாளர் அளித்த தகவலின்படி, அங்கு வந்த தீயணைப்புதுறை வீரர்கள், வலை போட்டு அழகு மயிலை பிடித்தனர். மயில் மீட்கப்படும் காட்சியை பார்ப்போம்.................. 


Next Story

மேலும் செய்திகள்