இலங்கை வெடிகுண்டு தாக்குதல் - சந்தேகத்தின் பேரில் 5 முஸ்லீம் நபர்கள் கைது

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லீம் நபர்கள் 5 பேரை யாழ்ப்பாணம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் - சந்தேகத்தின் பேரில் 5 முஸ்லீம் நபர்கள் கைது
x
அவர்கள் 5 பேரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகத்திற்கிடமாக நின்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள்  நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்