குண்டு வெடிப்பு : நடத்தியது யார்..? - ருவண் விஜேவர்தன

இலங்கை குண்டுவெடிப்பை யார் நடத்தியது, என்பது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு : நடத்தியது யார்..? - ருவண் விஜேவர்தன
x
இலங்கை குண்டுவெடிப்பை யார் நடத்தியது, யாரை குறி வைத்து நடத்தப்பட்டது என்பது குறித்து கூறியுள்ள அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.    


Next Story

மேலும் செய்திகள்