குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு உலக நாடுகள் உதவுகின்றன - பிரதமர் ரணில்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர் குண்டு வெடிப்பு குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி வருவதாக தெரிவித்தார்.
Next Story