குண்டு வெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்தில் அதிபர் சிறிசேனா - காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்

இலங்கையின், கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த புனித செபஸ்டியர் தேவாலயத்திற்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேனா நேரில் சென்று பார்வையிட்டார்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்தில் அதிபர் சிறிசேனா -  காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்
x
மத போதகர் ஸ்ரீலால் பொன்சேகாவை சந்தித்த அனுதாபங்களை தெரிவித்த அவர் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். குண்டு வெடிப்பால் சேதமடைந்த தேவாலய கட்டடத்தை, புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராணுவத்தினரை, சிறிசேனா  அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்