இலங்கையில் 9 முறையாக குண்டு வெடிப்பு - அச்சத்தில் ஆழ்ந்துள்ள கொழும்பு மக்கள்
அடுத்தடுத்து அரங்கேறு குண்டு வெடிப்பு, இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அரங்கேறு குண்டு வெடிப்பு, இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு தாக்குதல்கள் கடும் மனவேதனை அளிப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
Next Story