இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தொடர்பு - அமைச்சர் ராஜித சேனாரட்ன

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தொடர்பு - அமைச்சர் ராஜித சேனாரட்ன
x
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து 4-ம் தேதி சர்வதேச புலனாய்வு பிரிவு எச்சரித்ததாகவும், இதுதொடர்பாக அதிபருக்கு 9-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதில் சந்தேகத்துக்குரிய நபர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்