"இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம்" - டிரம்ப்
இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஈஸ்டர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரதமர் ரணிலை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அமெரிக்க சார்பில் இரங்கல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
Next Story