"இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம்" - டிரம்ப்

இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் - டிரம்ப்
x
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஈஸ்டர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரதமர் ரணிலை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அமெரிக்க சார்பில் இரங்கல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்