இலங்கையில் 9-வது குண்டு வெடிப்பு

இலங்கையில் இன்று மாலை 9-வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் 9-வது குண்டு வெடிப்பு
x
இலங்கையில் இன்று மாலை 9வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வேனில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டு வெடிப்புல் உயிரிழப்பு எதுவும் இல்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல, கொழும்பு பேருந்து நிலையத்திலும் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், இலங்கை முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது, போலீசாரும், ராணுவத்தினரும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்