அரசு கட்டிடத்தை குறி வைத்து தாக்குதல் : 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அரசு கட்டடத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 11 பேர் கொல்லப்பட்டனர்.
அரசு கட்டிடத்தை குறி வைத்து தாக்குதல் : 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி
x
ஆப்கானிஸ்தானில் அரசு கட்டடத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 11 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் காபூலில் நடந்த இந்த தாக்குதலில், தாக்குதல்கார்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சுமார் 5 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நீடித்தது. இதில் பொதுமக்கள் நான்கு பேர் மற்றும் மூன்று போலீசாரும் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தலிபான் தீவிரவாதிகளும் இந்த தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்