இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் : இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கண்டனம்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் : இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கண்டனம்
x
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்