மதுபான கூடத்தில் துப்பாக்கிச்சூடு - ஒரு குழந்தை உட்பட13 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் மினாடிட்லான் நகரில் உள்ள மதுபான கூடத்தில் உள்ள புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்
மதுபான கூடத்தில் துப்பாக்கிச்சூடு - ஒரு குழந்தை உட்பட13 பேர் உயிரிழப்பு
x
ஒரு குழந்தை, ஐந்து பெண்கள் உள்பட பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ அதிபராக ஆந்திரேஸ் ஆப்ரேடார் பதவியேற்ற பின் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த ஆண்டின்  மிக மோசமான தாக்குதலாக இதனை குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அரசு, தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என அறிவித்துள்ளது  

Next Story

மேலும் செய்திகள்