பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 27 ஜெர்மனி பயணிகள் : மீட்க வந்த ஜெர்மன் விமானம்
ஜெர்மன் நாட்டில் இருந்து போர்சுகல் நாட்டிற்கு 55 பேர் சுற்றுலா சென்றிருந்தனர்.
ஜெர்மன் நாட்டில் இருந்து போர்சுகல் நாட்டிற்கு 55 பேர் சுற்றுலா சென்றிருந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேனிகோ என்ற இடத்தில் சென்ற போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஜெர்மனை சேர்ந்த 29 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயமடைந்த அந்த 27 பேரையும் மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல ஜெர்மனி விமானம் ஒன்று போர்சுகல் வந்து அடைந்தது.
Next Story