வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்

சீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.
வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்
x
சீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன. வரும் 21 ஆம் தேதி முதல் சீனாவில் வசந்த காலம் தொடங்கவுள்ளது. இதனையொட்டி பீச் பூக்கள், மங்கோலியன் மலர்கள், செர்ரி மலர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் ரம்மியமான காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்