மசூத் ஆசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு : இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை, பிரான்ஸ் ஆதரவு

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.
மசூத் ஆசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு : இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை, பிரான்ஸ் ஆதரவு
x
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் ஆசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான ஐ.நாவின் தீர்மானத்திற்கு சீனா தொடர்ந்து  மறுப்பு தெரிவித்து, முட்டுக்கட்டையாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பிரான்ஸ், இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்