இலங்கையில் நடிகர் விவேக் - வருகையின் நினைவாக மரக்கன்று நட்டிய விவேக்

இலங்கையில் நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 125 வது ஆண்டுவிழாவில் நடிகர் விவேக் கலந்துகொண்டார்.
இலங்கையில் நடிகர் விவேக் - வருகையின் நினைவாக மரக்கன்று நட்டிய விவேக்
x
அவரை மாநகர சபை மேயர் சரவணபவன் தலைமையில் மாநகர சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.  இலங்கையின் மட்டக்களப்பு காந்தி பூங்கா சென்ற அவர், அங்குள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மரக்கன்று ஒன்றை நட்டிய விவேக் தன் வருகையின் நினைவாக அதற்கு தினமும் நீர் ஊற்றி பாதுகாக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.  

Next Story

மேலும் செய்திகள்