சிறுவனாக இருந்தபோது மத குருக்களால் வன்கொடுமை

கொடூரத்தை நினைத்து கண்ணீர் சிந்திய இளைஞர்
சிறுவனாக இருந்தபோது மத குருக்களால் வன்கொடுமை
x
இத்தாலி தலைநகர் ரோமில் பட்டாக்ளியா என்ற இளைஞர் 15 வயதில் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை எண்ணி கண்ணீர் சிந்தியுள்ளார். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் பட்டாக்ளியா, இத்தாலி வந்த போப் ஆண்டவருக்கு தனது குழுவினருடன் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, எதிர்ப்பு தெரிவித்தார். அங்கு பேசிய போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை நினைவு கூர்ந்து அவர் கண்ணீர் சிந்தியது காண்போரை நெகிழ வைத்த‌து

Next Story

மேலும் செய்திகள்