பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மிரட்டல் : ஐ.நா. பொதுச் செயலருக்கு பாகிஸ்தான் அமைச்சர் அவசர கடிதம்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது, படைகளை இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மிரட்டல் : ஐ.நா. பொதுச் செயலருக்கு பாகிஸ்தான் அமைச்சர் அவசர கடிதம்
x
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது, படைகளை இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால், இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக, ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்