கடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீனாவின் குயிங்காய் மாகாணம் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
சீனாவின் குயிங்காய் மாகாணம் பனிப்புயலால்   கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் மட்டும். அங்கு 5 மில்லி மீட்டர் அளவுக்கு பனி  பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளது. ஏராளமான கால்நடைகள் பனிப்புயலில் சிக்கி  உயிரிழந்துள்ளன. தேசிய மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்