மெக்ஸிகோ : பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

மெக்ஸிகோவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோ : பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
x
குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் கடந்த ஆண்டு மட்டும் 33 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 2000 ஆம் ஆண்டு முதல் இதுவரை 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊடகத் துறை ஊழியர்களின் பாதுகாப்பு, மெக்ஸிகோவில் கேள்விக்குறியாக இருப்பதாக உலகளாவிய பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்