கெர்ச் ஜலசந்தி : 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து..!

இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி
கெர்ச் ஜலசந்தி : 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து..!
x
ரஷ்யா-கிரிமியா இடையே உள்ள கெர்ச் ஜலசந்தி பகுதியில்  2 சரக்கு கப்பர்ல்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவிற்கு எரிப்பொருள் ஏற்றி கொண்டு சென்ற இந்த இரண்டு கப்பல்கள்,  கடலில் வைத்து எரிப்பொருள் பரிமாறியபோது, மோசமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணித்த 32 பேரில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்