மெக்ஸிகோ : கசிந்த எரிபொருள் குழாயால் பீதி

மெக்ஸிகோ நாட்டில் மீண்டும் எரிபொருள் குழாய் கசிந்ததால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
மெக்ஸிகோ : கசிந்த எரிபொருள் குழாயால் பீதி
x
மெக்ஸிகோ நாட்டில் மீண்டும் எரிபொருள் குழாய் கசிந்ததால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கசிந்த எரிப்பொருள் குழாயில், பெட்ரோல் பிடிக்க சென்றபோது, குழாய்  வெடித்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் எரிப்பொருள் குழாய் கசிந்ததால், அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் விரைந்த ராணுவத்தினர்,  குழாயை அடைத்ததோடு, மக்களை அப்புறப்படுத்தினர். இதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்