குளிரை தாங்க முடியாமல் விலங்குகள் பரிதவிப்பு : 4 சிங்க குட்டிகள் குளிருக்கு பலி

பாலஸ்தீன நாட்டில் உள்ள காசா நகரில் குளிரை தாங்க முடியாமல் பிறந்த சில நாட்களே ஆன நான்கு சிங்க குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன
குளிரை தாங்க முடியாமல் விலங்குகள் பரிதவிப்பு : 4 சிங்க குட்டிகள் குளிருக்கு பலி
x
பாலஸ்தீன நாட்டில் உள்ள காசா நகரில் குளிரை தாங்க முடியாமல் பிறந்த சில நாட்களே ஆன நான்கு  சிங்க குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அங்குள்ள உயிரியல் பூங்காவில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் சூறாவளி காற்றால், விலங்குகள் மூச்சு விடமுடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில், பிறந்த ஒரு வாரத்தில் குளிருக்கு 4 சிங்ககுட்டிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்