நியூயார்க் : மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.
நியூயார்க் : மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறப்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது. இங்கு சுமார் 193 வகையான நாய்களின் ரகங்கள் குறித்து பல தகவல்கள் இடம்பெறுகின்றன. நாய்கள் குறித்து ஓவியம், சிற்பம் என பல கலைநயப் பொருட்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த கண்காட்சியில், பார்வையாளர்கள் தங்கள் நாய்களுடன் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்