நியூயார்க் : மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது. இங்கு சுமார் 193 வகையான நாய்களின் ரகங்கள் குறித்து பல தகவல்கள் இடம்பெறுகின்றன. நாய்கள் குறித்து ஓவியம், சிற்பம் என பல கலைநயப் பொருட்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த கண்காட்சியில், பார்வையாளர்கள் தங்கள் நாய்களுடன் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.
Next Story