வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...
வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...
x
கென்யா நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைரோபி நகரில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சத்தம் கேட்டு, பொதுமக்கள் வீதிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் துப்பாக்கியுடன் வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் நுழையும் காட்சிகள்,  தற்போது வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு சோமலியா நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், வணிக வளாகத்தில் இருக்கும் தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்