செர்பியா அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம் : தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணி

செர்பியாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் 6 வது வாரத்தை எட்டியது.
செர்பியா அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம் : தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணி
x
செர்பியாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் 6 வது வாரத்தை எட்டியது. தலைநகர் பெல்கிரேடில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று அதிபர்  மற்றும் அவரது கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். கருத்து சுதந்திரம் வேண்டும், பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து எதிர்க்கட்சியினர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரணியில் பங்கேற்ற பலர் பட்டாசுகளை கொளுத்தி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினர். ரஷ்ய அதிபர் புடின் அடுத்த வாரம் செர்பியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்