கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து : 2 பேர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பேக்கரி ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து : 2 பேர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் காயம்
x
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பேக்கரி ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர்.  நகரின் முக்கிய பகுதியில் நிகழ்ந்த இவ்விபத்தில் அருகில் இருந்து கட்டிடங்களும் சேதமடைந்தன. 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார்  2 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்