போதை பொருள் வைத்திருக்கும் நபர்களுக்கு உதவி : எம்.பி. சுமந்திரன் மீது புகார்

இலங்கையின் வடமாகாணத்தில் போதை பொருட்களுடன் கைதாகும் நபர்களுக்கு பிணையில் விடுதலை பெற்று கொடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மீது எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
போதை பொருள் வைத்திருக்கும் நபர்களுக்கு உதவி : எம்.பி. சுமந்திரன் மீது புகார்
x
கிளிநொச்சி பளை பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை சுமந்திரன் மறுத்துள்ள நிலையில் காலேவின் நடைபெற்ற விழாவில் பேசிய ராஜபக்சே இவ்வாறு புகார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்