பனியால் உறைந்த பாலைவனம் : சுற்றுலா பயணிகள் ஆர்வம்
சீனாவின் டாக்லமாகன் பாலைவனத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்து வருகிறது. வறண்ட பாலைவனத்தில் பனிப்பொழிவு பெய்வது சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.
Next Story