போலீஸ்காரரை தாக்கிய தேசிய குத்துச் சண்டை வீரர்

பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இரண்டு மாத காலமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ்காரரை தாக்கிய தேசிய குத்துச் சண்டை வீரர்
x
பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இரண்டு மாத காலமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையேயான கலவரத்தின் போது, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக  முன்னாள் தேசிய குத்துச் சண்டை வீரர் கிறிஸ்டோப், போலீசாரை தாக்கினார்.  இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அவர், நேற்று போலீஸில் சரணடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்