சீனாவில் ஹார்பின் பனிச்சிற்ப திருவிழா தொடக்கம்...
சீனாவின் ஹார்பின் நகரில், 35-வது சர்வதேச பனிச்சிற்ப திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
சீனாவின் ஹார்பின் நகரில், 35-வது சர்வதேச பனிச்சிற்ப திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஹெய்லாங் ஜியாங் மாகாண தலைநகரான ஹார்பின்னில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், வண்ண மயமாக வாண வேடிக்கை நடைபெற்றது. இதுபோல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அழகிய பனிச்சிற்பங்கள், வண்ண விளக்கொளியில் ஒளிர்ந்து இரவை பகலாக்கின. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 3-டி ஒளிக்காட்சிகளும் ஒளிபரப்பட்டன.
Next Story