2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞானஸ்நானம்...

ரஷ்யாவில் பாதிரியார் ஒருவர், 2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞான ஸ்நானம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞானஸ்நானம்...
x
தென் மேற்கு ரஷ்ய நகரான யெஸ்சென்டுகியை சேர்ந்தவர் இல்லீயா செமிலிட்டியோவ். அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியராக இருக்கும் இவர், சமீபத்தில் 2 வயது குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அந்த பிஞ்சு குழந்தையின் தலையை தண்ணீருக்குள் முரட்டுத்தனமாக 3 முறை அவர் அமிழ்த்தும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது. என்ன நடக்கிறது என்பதை அறியாத அந்த பிஞ்சு, அடுத்தடுத்து நீரில் மூழ்கடிக்கப்பட்டு மூச்சுக்காக திணறியபடி கதறுவதை காண முடிகிறது.

Next Story

மேலும் செய்திகள்