மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா - 6 லட்சம் பேர் பங்கேற்பு
உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்தில் மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா நடைபெற்றது.
தலைநகர் பாங்காங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவை மன்னர் மஹா வஜிரலோங்கோன் தனது இரு மகள்களுடன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தாய்லாந்தின் பாரம்பரிய நடனத்துடன் தொடங்கிய விழா முன்னிட்டு, வீதிகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். இதில் ஆறு லட்சத்திற்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டு சைக்கிளில் பயணித்தனர்.
Next Story