அதிபர் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும் - ரனில் விக்ரமசிங்கே

இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் சட்ட ரீதியான அரசு அமைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
அதிபர் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும் - ரனில் விக்ரமசிங்கே
x
இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால்  சட்ட ரீதியான அரசு அமைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் பிரதமராக நியமிக்கப்படுபவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று கூறினார். அதிபர் சிறிசேனா மற்றும் அமைச்சர்கள் என்று கூறி கொள்ளும் அனைவரும் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்