பெரும்பான்மையை நிரூபிக்க ஸ்ரீசேனாஅழைப்பு...

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, இரு தரப்பினருக்கும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா அழைப்பு விடுத்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்க ஸ்ரீசேனாஅழைப்பு...
x
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, இரு தரப்பினருக்கும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு, புதிய பிரதமராக ராஜபக்சேவை, அதிபர் ஸ்ரீ சேனா நியமித்ததால், இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவாகி உள்ளது. இந்த சூழலில், வருகிற 5 ம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில், பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க தயார் என ஸ்ரீ சேனா அறிவித்துள்ளார். இதனை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள், கொழும்பில் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்